ரயில் சேவை

பாம்பன் பால ரயில் சேவை… செம்டம்பரில் முடிக்க திட்டம்… ரயில்வே அதிகாரி தகவல்…!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிதாக பாம்பன் பால பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அக்டோபர் மாதத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து மண்டபம் வரை…

Read more

ஜூலை 1ஆம் தேதி முதல்… நிறுத்தப்பட்ட திருச்சி-ராமேஸ்வரம் ரயில்… அதிகாரிகள் அறிவிப்பு…

திருச்சியில் இருந்து நாள்தோறும் காலை 7.05 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு மதியம் 12.25 க்கு ராமேஸ்வரம் சென்று அடையும். இந்த ரயில் குமாரமங்கலம், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி,ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்லும். இந்நிலையில் மானாமதுரை ரயில் தடத்தில் பராமரிப்பு…

Read more