ரவுடி துரை

ரவுடி துரை என்கவுண்டர் வழக்கு… தாய் அளித்த பரபரப்பு புகார்… ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டம் தைலமரக்காடு பகுதியில் கடந்த 11-ஆம் தேதி காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் ரவுடி துரை என்பவர் ஆலங்குடி போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து புதுக்கோட்டை ஆர்.டி.ஓ ஐஸ்வர்யா தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரவுடி துரையின்…

Read more

தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி… என்கவுண்டரில் தூக்கிய போலீசார்… அதிகாரிகள் தகவல்…!!

திருச்சி மாவட்டம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசித்து வந்த ரவுடி துரை என்பவர் மீது சுமார் 70 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இவர் ஏற்கனவே 2023-ல் விசாரணைக்கு அழைத்து சென்ற போது போலீசாரிடம் இருந்து தப்பியோடியுள்ளார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த…

Read more