ராஜநாகம்

ஒரே இடத்தில் படுத்திருந்த 12 அடி ராஜ நாகம்… பத்திரமாக மீட்ட வனத்துறையினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை வனப்பகுதி அருகில் உள்ள பாலப்பட்டி கிராமத்தில் ராஜநாகம் ஒன்று படுத்து கிடந்தது. கடந்த இரண்டு நாட்களாக அந்த ராஜ ராகம் ஊர்ந்து செல்ல முடியாமல் ஒரே இடத்தில் இருந்தது. இதனை அறிந்த வனத்துறையினர் பாம்பு பிடிக்கும்…

Read more

நீளமான ராஜ நாகமா…!!திறமையாக பிடித்த பாம்புப்பிடி வீரர்…!!

கர்நாடகாவில் அகும்பை பகுதி மழைக்காடுகள் நிறைந்த செழுமையான இடமாகும். அங்குள்ள குடியிருப்பு பகுதியில் பிரம்மாண்டமாக ராஜநாகம் ஒன்று புகுந்ததை அங்கு உள்ள மக்கள் கண்டனர். பின்பு அந்த நாகம் மரத்தில் மீது ஏறிவிட்டது. அந்த பாம்பே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் பின்பு…

Read more