வங்காளதேசம்

வங்காளதேச வன்முறை…நீதி கேட்கும் ஷேக் ஹசீனா…!!!

வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக ஷேக் ஹசீனா வேறு வழியின்றி தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் ராணுவ உதவியுடன் இந்தியா வந்தடைந்தார். இந்த நிலையில் ஷேக்…

Read more

வங்காளதேசம் விவகாரம்…சசி தரூர் பேட்டி…!!!

வங்காள தேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் பெரிய அளவில் வன்முறையாக வடித்து ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை விட்டு விலகினார். இதனால் முகமது யூனஸ் தலைமையில் இடைக்கால…

Read more

வங்காளதேசம் வன்முறை… ஷேக் ஹசீனா பேட்டி…!!!

வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் மாணவர்களின் சடலங்களை வைத்து அவர்கள் ஆட்சிக்கு வர விரும்பினர். அதை அனுமதிக்காமல் நானே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தேன். செயின்ட் மார்டின் தீவை விட்டுக்கொடுத்து வங்காள…

Read more

வங்காளதேசம்…நீதிபதிகள் பதவி விலக கோரி மாணவர்கள் மீண்டும் போராட்டம்…!!!

வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தால் அவர் பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த நிலையில் வங்காளதேசத்தில் தலைமை நீதிபதி உள்பட அனைத்து நீதிபதிகளும் பதவி விலகக்…

Read more

வங்காளதேசம் வன்முறை…நடிகர் சாந்தோ கான் மற்றும் அவரது தந்தையை கொலை செய்த கும்பல்…!!!

வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் தீவிரம் அடைந்து வன்முறை வெடித்ததால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து வெளியேறினார். இவர் தற்போது இந்தியாவில் உள்ளார். இந்நிலையில், வங்காளதேசத்தில் நடைபெற்று…

Read more

வங்காளதேசம்….வன்முறையால் 29 பேர் பலி…!!!

வங்காளதேசத்தின் நடந்த வன்முறையில் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சித் தலைவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். அவர்களின் வீடு, தொழில் நிறுவனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. அக்கட்சி தலைவர்களின் வீட்டுக்குள் கும்பலாக புகுந்து சூறையாடி வீடுகளுக்கும் தீ வைத்தனர். இந்த நிலையில் அவாமிலீக் கட்சியை…

Read more

வங்காளதேசம் வன்முறை…நாடு திரும்பிய 205 இந்தியர்கள்…!!!

வங்காளதேசத்தில் ஏற்பட்ட வன்முறையால் அங்கு உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் வங்காளதேசத்தில் இருந்து இந்தியர்களை மீட்டுக் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஏர் இந்தியா சிறப்பு விமானம் நேற்று…

Read more

வங்காளதேசம்…கலீதா ஜியாவை விடுதலை செய்ய உத்தரவு…!!!

வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரமும் ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். மேலும் வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரான கலீதா ஜியாவுக்கு…

Read more

வங்காளதேசம்…அவாமி லீக் கட்சிக்கு சொந்தமானஹோட்டலுக்கு தீ வைப்பு …24 பேர் பலி…150 பேர் காயம்

வங்காளதேசம் நாட்டில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் திடீரென ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டத்தை ஷேக் ஹசீனா பக்கம் திருப்பினார். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. பின்பு ஷேக் ஹசீனா…

Read more

வங்காளதேசம் மக்களுக்கு… மம்தா பானர்ஜி வேண்டுகோள்…!!!

வங்காளதேசம் நாட்டின் இட ஒதுக்கீடு தொடர்பாக உண்டான மாணவர்கள் போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என…

Read more