புதரில் இருந்து பாய்ந்த சிறுத்தை… வனக்காப்பாளர் காயம்… தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்…!! Revathy Anish25 August 20240120 views தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியேறி ஊருக்குள் புகுந்தது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் வனக்காப்பாளர் ரகுராம் அவர் கையில் வைத்திருந்த லத்தியை… Read more