வங்காள தேசத்தில் வன்முறை…எல்.ஐ.சி அலுவலகம் இன்று மூடப்பட்டது…!!! Sathya Deva5 August 20240106 views வங்காள தேசத்தில் அரசுக்கு எதிரான வன்முறை போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர், இந்த வன்முறையால் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், இதனால்… Read more