வன்முறை

வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவு… கீர்த்தி சர்மா என்ற இளைஞர் கைது…!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் பெண் மருத்துவருக்கு நடந்த பாலியல் வன்முறை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பெண் மருத்துவரின் தந்தை கூறுகையில் எனது மகள் கொலை வழக்கில்…

Read more

வங்காளதேசம்….வன்முறையால் 29 பேர் பலி…!!!

வங்காளதேசத்தின் நடந்த வன்முறையில் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சித் தலைவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். அவர்களின் வீடு, தொழில் நிறுவனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. அக்கட்சி தலைவர்களின் வீட்டுக்குள் கும்பலாக புகுந்து சூறையாடி வீடுகளுக்கும் தீ வைத்தனர். இந்த நிலையில் அவாமிலீக் கட்சியை…

Read more