வயநாடு

வயநாடு நிலச்சரிவு… பொது மக்களுக்கு அனுமதி இல்லை…!!!

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாத இறுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் முண்டகை, சூரல்மலை, மேம்பாடி, அட்டமலை, பூஞ்சிரித்தோடு மற்றும் வெள்ளரிமலை உள்ளிட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் இருந்த வீடுகள் மற்றும்…

Read more

வயநாடு பகுதியை பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு….பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்…

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30-ந்தேதி அதிகாலை கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட இடங்களில் வீடுகள் நிலச்சரிவால் இழுத்து செல்லப்பட்டன. இதில் சுமார் 400 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நிலச்சரிவால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதியை…

Read more

வயநாடு நிலச்சரிவு…பிரதமர் மோடி இன்று கேரளா வருகை…!!!

கேரள மாநிலம் வயநாடு, சூரல்மலை, முண்டகை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை ஆகிய இடங்களில் கடந்த மாதம் 30 ஆம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர் என கூறப்படுகிறது. இதில் பல பேர் மாயமாகிவிட்டனர். அவர்களைத்…

Read more

மூழ்கிய பாலத்தில் நிறைமாத கர்ப்பிணியான மனைவியை காரில் கொண்டு சென்ற கணவன்…வைரல் வீடியோ…!!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29ஆம் தேதி இரவில் கனமழை கொட்டியது. இதனால் அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள், பாலங்கள், வீடுகள், தங்கும் விடுதிகள், கடைகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்து சொல்லப்பட்டன. சம்பவம் நடந்த நேரம் அதிகாலை…

Read more

வயநாடு பாதிப்புகளை காண சென்ற கேரளா சுகாதார அமைச்சர்…விபத்தில் சிக்கினார் …!!!

கேரளாவில் பெய்த பருவமழையின் கோரத்தாண்டவத்தால் மலை கிராமங்கள் மண்ணில் புதைந்தன. வயநாட்டில் ஏற்பட்ட நிலசரிவில் சிக்கி 160 பேர் பலியானார்கள். மேலும் நிலச்சரிவில் சிக்கியுள்ள பலரின் கதி என்ன? என்பது தெரியாத நிலையில் ராணுவம் மீட்பு பணியில் இறங்கி உள்ளது. வயநாட்டில்…

Read more