வயநாட்டில் 1208 வீடுகள்

கேரள மாநிலம்….வயநாட்டில் 1208 வீடுகள் அழிந்தன…!!!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 350-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் தரைமட்டமாகிவிட்டது என கூறப்படுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் மக்கள் வசித்து வந்த பகுதிகள் தானா என்று கேள்வி எழும் வகையில் எங்கு…

Read more