வாலிபர்கள் கைது

விவசாயிகள் கொலை வழக்கு… சிக்கிய 2 வாலிபர்கள்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள ஒட்டன்குட்டை பகுதியில் வசித்து வந்த விவசாயி முத்துசாமி அவரது மனைவி சாமியாத்தாள் இருவரும் கடந்த ஆண்டு வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்து 15 பவுன் தங்க நகை மற்றும் 60 ஆயிரம்…

Read more

சாப்பிட்டதற்கு பணம் எங்கே…? கேஷியர் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டல்… 2 வாலிபர்கள் அதிரடி கைது…!!

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று அந்த கடைக்கு வந்த 2 பேர் பரோட்டா சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் கிளம்பியுள்ளனர். இதனை பார்த்த உணவகத்தின் கேஷியர் ரமேஷ் அவர்களிடம் பணம் கேட்டபோது…

Read more