கோயம்புத்தூர் மாவட்டம் உக்கடம் பகுதியில் 25 வயதான இளம்பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் அந்த பெண்ணுக்கு காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் முகமது பிலால்(27) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் …
வாலிபர் கைது
-
-
சென்னை பெரும்பாக்கம் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவரது தந்தை பெயிண்டராக வேலைபார்த்து வந்த நிலையில் எழில்நகரை சேர்ந்த பெயிண்டர் அருள்ராஜ் என்பவர் அடிக்கடி அந்த சிறுமியின் வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் சிறுமிக்கும் அருள்ராஜுக்கும் …
-
செய்திகள்சென்னைமாவட்ட செய்திகள்
ரயிலில் வைத்து பாலியல் தொல்லை… துணிச்சலான மாணவியின் செயல்… வாலிபர் அதிரடி கைது…!!
மங்களூரில் இருந்து மெயில் எக்ஸ்பிரஸ் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் சட்டக்கல்லூரியில் படித்து வரும் கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பயணம் செய்தார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு ரயிலில் வைத்து வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை …
-
ஈரோடுசெய்திகள்மாவட்ட செய்திகள்
லைசென்ஸ் கேட்டதால் தகராறு… பெண் போலீசை தகாத வார்த்தையில் பேசிய வாலிபர்… 3 பிரிவுகளின் கீழ் கைது…!!
ஈரோடு மாவட்டம் மேட்டூர் முனிசிபல் காலனி பகுதியில் வடக்கு போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகா அவர்கள் போக்குவரத்து சீர் படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு மதுபோதையில் இருசக்கரவாகனத்தில் வந்த 3 வாலிபர்களை தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் ரேணுகா அவர்களிடம் ஓட்டுனர் உரிமர், …