நண்பர்களுடன் ஆட்டம் போட்ட வாலிபர்… பப்பில் வைத்து திடீர் மரணம்… போலீஸ் விசாரணை…!! Revathy Anish19 August 20240214 views சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த முகமது சுகைல்(22) என்பவர் சென்னை ராமாபுரத்தில் உள்ள ஹாஸ்டலில் தங்கி எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது பெண் தோழிகள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பப்பிற்கு சென்றுள்ளார்.… Read more
பெற்றோர் எதிர்ப்புடன் காதலியை கரம் பிடித்ததால் சோகம்… சிவகாசியில் படுகொலை…!! Revathy Anish25 July 2024081 views விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இந்திரா நகரில் கார்த்திக் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சிவகாசியை சேர்ந்த நந்தினி என்ற பெண்ணை பெற்றோர் எதிர்ப்புடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணத்திற்கு நந்தினி… Read more
சொத்து பிரச்சனையில் பயங்கரம்… தந்தை, மகன் செய்த கொடூரம்… வாலிபர் பலி…!! Revathy Anish22 July 2024090 views சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சிறுமருதூர் பகுதியில் கண்ணையா(60) என்பவர் வசித்து வருகிறார் விவசாய இவருக்கு சுரேஷ்(30), ரமேஷ்(27) என்ற 2 மகன்களும், கார்த்திகை செல்வி என்ற மகளும் உள்ளார், இந்நிலையில் கண்ணையா தனது மகளுக்கு வீடு கட்டுவதற்காக இடம் ஒதுக்கி கொடுத்துள்ளார்.… Read more
சமாதானம் செய்ய சென்ற நண்பர்கள்… தகராறில் வாலிபர் கொலை…திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு…!! Revathy Anish22 July 20240121 views மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள மேட்டுத்தெரு பகுதியில் கார்த்திக்(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேலப்பச்சேரி பகுதியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத்(21) சண்முகராஜ்(24) என இரண்டு நண்பர்கள் உள்ளனர். இவர்கள் மூன்று பேரும் மதுரை கருப்பாயூரணி பகுதியில் செயல்பட்டு வரும்… Read more
ஆற்றில் மூழ்கி பலியான வாலிபர்… 3 லட்சம் நிவாரண தொகை… முதல்வர் அறிவிப்பு…!! Revathy Anish21 July 2024079 views நீலகிரி மாவட்டம் பந்தலூர் நெல்லியாளம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் குணசேகரன்(18) நேற்று மதியம் 1.30 மணி அளவில் பாலவயல் அருகே உள்ள பொன்னானி ஆற்றல் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கி வாலிபர்… Read more
குளிர்பானம் குடித்த வாலிபர்… சிறிது நேரத்தில் நடந்தது என்ன…? விக்கிரவாண்டி அருகே சோகம்…!! Revathy Anish17 July 2024095 views சென்னை அம்பத்தூர் பகுதியில் செயல்படும் வரும் பல்பொருள் அங்காடியில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பிரசாத் என்பவர் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த பேருந்து விக்கிரவாண்டி அருகே உள்ள உணவகத்தில் நின்ற போது,… Read more
திடீரென உயிரிழந்த வாலிபர்… 2 மணிநேரம் கழித்து வந்த போலீஸ்… பேருந்து நிலையத்தில் கதறி அழுத சகோதரர்…!! Revathy Anish13 July 2024077 views மயிலாடுதுறை மாவட்டம் சேத்தூர் பகுதியை சேர்ந்த அஜித்குமார் தனது சகோதரர் மற்றும் நண்பர்கள் 5 பேருடன் சென்னை தனியார் கல்லூரியில் நடைபெறும் கட்டுமான பணிக்காக சென்றனர். இவர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாநகர பேருந்தில் செம்மஜ்சேரிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது… Read more
திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற வாலிபர்… வழியில் நடந்த விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!! Revathy Anish9 July 2024074 views கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கொத்தனாரான இவருக்கு வருகின்ற 12-ஆம் தேதி திருமணம் நடைபெற்ற இருந்த நிலையில் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று உறவினர் ஒருவருக்கு திருமண அழைப்பிதழ்… Read more
திடீரென கத்தியால் தாக்கிய கும்பல்… பரிதாபமாக உயிரிழந்த வாலிபர்… ஸ்ரீரங்கம் அருகே பரபரப்பு…!! Revathy Anish8 July 2024077 views திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் திருவளர்சோலை பகுதியில் வசித்து வரும் நெப்போலியன் என்பவர் நேற்று தனது நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் திடீரென நெப்போலியன் மற்றும் அவரது நண்பர்களை கத்தியால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில்… Read more