வாலிபரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட நபர்… பயத்தில் அவரும் குதித்ததால் பரபரப்பு… போலீஸ் விசாரணை…!! Revathy Anish2 July 2024064 views கடலூர் மாவட்டம் புவனகிரி கோட்டை பகுதியில் விஸ்வநாதன்(25) என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது நண்பருடன் மதுரையில் இருந்து கொல்லம் விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்து வந்தனர். இந்நிலையில் இந்த ரயிலில்… Read more