ஆற்றில் அடித்து செல்லப்பட்ட குடும்பம்…இமாச்சல பிரதேச முதல்வர் இரங்கல்…!!! Sathya Deva11 August 2024081 views இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த கனமழையால் வட இந்தியா மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பஞ்சாப் மாநிலத்தின் பெய்து வரும் கனமழையால் ஆறுகளின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பருவ காலங்களில் மட்டும் தண்ணீர் வரும் நதியான ஜெய்ஜோன் சோவில் திடீர்… Read more
மக்களுக்கு எச்சரிக்கை… ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு… ஆட்சியர் நேரில் ஆய்வு…!! Revathy Anish20 July 20240101 views கர்நாடகா அணையில் இருந்த அதிக அளவில் நீர் திறக்கப்பட்டதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 50 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 65 ஆயிரம் அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் ஆறு மற்றும் அருவிகளில்… Read more
தீவிரமடையும் பருவ மழை… திற்பரப்பு அருவியில் குளிக்க தடை… நிரம்பி வழியும் அணைகள்…!! Revathy Anish17 July 20240125 views கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளது. இந்நிலையில் அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் கோதையாறு, குழித்துறை உள்ளிட்ட ஆறுகளில் திறந்துவிடப்பட்டதால் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அப்பகுதிகளில் தொடர்… Read more