வெள்ளைப் பூண்டு

மகாராஷ்டிரா மாநிலம்…சிமெண்ட்டால் ஆன வெள்ளைப் பூண்டு…மக்கள் அதிர்ச்சி…!!!

நாட்டின் பல பொருட்கள் கலப்படம் செய்து விற்கப்படுகிறது. இதனால் மக்கள் நோயினால் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர். இந்த உணவுகளின் கலப்படங்களால் பின்விளைவுகள் அதிகம் இருக்கும் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது நாம் அறிவோம். இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் அகோலா நகரத்தில்…

Read more