வேலையின்மை

வேலையின்மை பிரச்சனை….2 வழிகள் செயல்படுத்தப்படும்…!!!

நாட்டில் உள்ள அனைத்து தொழில்துறையிலும் ஒரு லட்சத்திற்குள் சம்பளம் கொண்ட வேலையில் சேரும் முதல் முறை ஊழியர்களுக்கு அவர்களின் மாத சம்பளம் வருங்கால வைப்பு நிதியில் 3 தவணையாக அரசு செலுத்தும் என்று மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த…

Read more

காலி பணியிடங்கள் வெறும் 600… விண்ணப்பித்தவர்களோ 25000… திணறிய விமான நிறுவனம்…!!

நாடு முழுவதும் வேலையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது. குறைந்த பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் போட்டியிடும் நிலைமை உருவாகிறது. மும்பையில் அந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. மும்பை ஏர் இந்தியா நிறுவனம் விமானத்தில் பொருட்களை ஏற்றி , இறக்குதல், பேக்கேஜ் பெல்ட்டுகள் இயக்குதல் ஒவ்வொரு…

Read more