3 பேர் பலி

கடன் தொல்லையால் அவதி… தாயின் விபரீத முடிவு… மகள்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக பலி…!!

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பச்சையம்மன் கோவில் தெருவில் ஜாகிர் உசேன்(46)- -ஹசீனா(39) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆயிஷா பாத்திமா, ஜனா பாத்திமா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள நகராட்சி மகளிர் பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில்…

Read more

வாலிபரின் விபரீத முடிவு… தூங்கி கொண்டிருந்த நண்பர்களுக்கு நேர்ந்த சோகம்… 3 பேர் பலி…!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கொத்துகவுண்டன் புதூர் பகுதியில் 7 லாரி ஓட்டுநர்கள் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்களில் தேனி மாவட்டத்தை சேர்ந்த அழகுராஜா என்பவர் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட லாரி விபத்தினால் கடும் மன…

Read more

வீட்டிற்குள் நடந்தது என்ன…? தாய், மகன், பேரன், உடல் கருகி பலி…அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்…!!

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிகுப்பம் பகுதியில் கமலேஸ்வரி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். கணவரை இழந்த இவர் தனது மகன் சுகந்தன்(40) மற்றும் பேரன் நிஷான் ஆகியோருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவரது வீட்டிலிருந்து புகை மற்றும் துர்நாற்றம் வந்ததாக…

Read more

சாலையில் திடீரென விழுந்த விமானம்… 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு… பிரான்சில் நடந்த கோர விபத்து…!!

பிரான்ஸ் கொலேஜியன் நகரில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையில் திடீரென சிறியரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்த 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விமானம் பாரீசில் இருந்து கிளம்பியது…

Read more