3 மாணவிகள்

“நாங்கள் வேலைக்கு போறோம்”… வீட்டில் இருந்து 3 மாணவிகள் மாயம்… திருப்பூர் அருகே பதற்றம்…!!

திருப்பூர் மாவட்டம் மங்கலம் சமாளபுரம் பகுதியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் 2மாணவிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் சமீபத்தில் மறு தேர்வு எழுதி உள்ளனர். இதில் ஒரு மாணவிக்கு 8-ஆம் வகுப்பு படிக்கும் சகோதரியும் உள்ள நிலையில்…

Read more