36 பேர் பலி

பாகிஸ்தானில் கலவரம்…36 பேர் பலி 122 பேர் படுகாயம்…!!!

பாகிஸ்தானில் பழங்குடியினர் அதிகம் வாழும் மேல் குர் அம் மாவட்டத்தில் உள்ள போஷேரா கிராமத்தில் கடந்த 5 நாட்களாக மோதல்கள் நடந்து வருகின்றன. போஷேரா, மலிகேல், தண்டர் உள்ளிட்ட கிராமங்களில் வசித்து வரும் இஸ்லாம் ஷியா பிரிவை பின்பற்றும் பழங்குடியினருக்கும் சன்னி…

Read more