ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் பாப்பாத்தி(46) என்பவர் வசித்து வந்துள்ளார். அதே ஊரில் இவரது மகன் பழனிசாமி(46) குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் பாப்பாத்தி மற்றும் பழனிசாமி தங்களது 1 1/2 ஏக்கர் குடும்ப நிலத்தை விற்பனை செய்து 1 …
death
-
-
செய்திகள்திருநெல்வேலிமாவட்ட செய்திகள்
தொடரும் மர்ம வழக்கு… இதுவரை 50 பேரிடம் விசாரணை… சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தகவல்…!!
நெல்லை மாவட்டத்தில் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக பணியாற்றி வந்த கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் கடந்த மாதம் திடீரென மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் அவர் கடிதத்தில் குறிப்பிட்ட நபர்கள் உள்பட இதுவரை சுமார் 50 …
-
செய்திகள்சேலம்மாவட்ட செய்திகள்
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி… இழப்பீடு கேட்ட மனைவி… மருத்துவமனையில் பரபரப்பு…!!
சேலம் பள்ளப்பட்டி பகுதியில் வசித்து வந்த தினேஷ்(27) என்பவருக்கு சந்தியா என்ற மனைவியும் 1 1/2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் தினேஷ் கல்லாங்குத்து பகுதியில் உள்ள ஒரு கடைக்கு தகர சீட்டு அமைத்து கொண்டிருந்தார். அப்போது தகர சீட்டை …
-
கிருஷ்ணகிரிசெய்திகள்மாவட்ட செய்திகள்
பிறந்தநாள் கொண்டாடிய கள்ளக்காதலர்கள்… பறிபோன மாமியார் உயிர்… கைது செய்த போலீஸ்…!!
கிருஷ்ணகிரி மாவட்டம் காரியபெருமாள் வலசை கிராமத்தில் வசித்து வந்த அலமேலு(48) என்பவருக்கு ஏழுமலை, சேட்டு என 2 மகன்கள் உள்ளனர். கூலி தொழில் செய்து வரும் ஏழுமலை என்பவருக்கு அலமேலு அவரது அண்ணனுடைய மகளான பவித்ராவை திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த …
-
ரஷ்யாவில் உள்ள தேவாலயம் ஒன்றில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் ஏராளமான மக்கள் அங்கு குடியிருந்தனர். இந்த சமயத்தில் பயங்கரவாதிகள் சிலர் தேவாலயத்தின் உள்ளே நுழைந்து பாதிரியாரை கழுத்தை அறுத்து கொலை செய்ததோடு, தடுக்க முயன்ற காவலர்களையும் சுட்டுக்கொலை செய்தனர். …
-
செய்திகள்மாவட்ட செய்திகள்விருதுநகர்
தேரின் மீது மோதிய கார்… மது அருந்தியதால் விபரீதம்… ராஜபாளையத்தில் பரபரப்பு…!!
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஜெய் கணேஷ்(25) என்பவர் அவரது நண்பர்களுடன் சிவகிரிக்கு சென்ற நிலையில் அங்கு வேலை முடிந்ததும் மீண்டும் காரில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர பாரில் ஜெய் கணேஷ், …
-
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்த வேலாயுதராஜ் என்பவர் நீதிமன்றத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வேலாயுதராஜ் வண்ணாரப்பேட்டை முக்கிய சாலையில் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலை நடுவே சண்டை போட்டு கொண்டிருந்த 2 மாடுகள் அவர் மீது திடீரென மோதியுள்ளது. …