கேரளா மாநிலம் நிலச்சரிவு… பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்கில் இருந்து EMI பிடிப்பு…!!! Sathya Deva19 August 20240107 views கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 30 ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின. வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக கூறப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிதியுதவி… Read more