மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து திகார் ஜெயிலில் அடைத்தது. அதன் பிறகு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அமலாக்கத்துறை உயர் …
National News
-
-
செய்திகள்தேசிய செய்திகள்
இனி கேரளா கிடையாது…. மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும்…. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….!!
by Inza Devby Inza Devநேற்று முன்தினம் கேரள மாநிலத்தில் நடைபெற்ற மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அது மாநிலத்தின் பெயரான கேரளாவை கேரளம் என்று அதிகாரப்பூர்வமாக மாற்ற வேண்டி மத்திய அரசை வலியுறுத்துவதாகும். இந்தத் தீர்மானத்தை முன்வைத்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் …
-
செய்திகள்தேசிய செய்திகள்
அமைச்சர் மகள் நிறுவனத்தில் சந்தனக்கட்டை…. தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்…. ஆளுநர் உறுதி….!!
by Inza Devby Inza Devபுதுச்சேரியில் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வனத்துறையினர் சோதனை செய்தபோது ஏழு டன் சந்தன கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. புதுச்சேரி அமைச்சரின் மகள் நடத்தி வரும் எண்ணெய் நிறுவனத்தில் சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதால் இந்த விவகாரம் மாநில அரசியல் …
-
செய்திகள்தேசிய செய்திகள்
அதிகாரிகளின் அதிரடி வேட்டை…. 3 நாளில் இவ்வளவு போதை பொருள்….?
by Inza Devby Inza Devகுஜராத் மாநிலத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளின் தீவிர சோதனையில் துவாரகாவில் 59 கோடி ரூபாய் மதிப்புள்ள 115 போதைப் பொருள் பாக்கெட்டுகளும் காட்ச் கடற்கரை பகுதியில் 61 கோடி ரூபாய் மதிப்புள்ள 60 …
-
செய்திகள்தேசிய செய்திகள்
உணவில் கத்தி துண்டு…. ஏர் இந்தியா பயணி ஷாக்…. விமான நிறுவனம் கொடுத்த விளக்கம்….!!
by Inza Devby Inza Devபெங்களூரில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு உணவு கொடுக்கப்பட்ட போது ஒரு பயணியின் உணவில் கூர்மையான கத்தி துண்டு கிடந்துள்ளது. கடந்த பத்தாம் தேதி நடந்த இந்த …
-
செய்திகள்தேசிய செய்திகள்
“வேலை வாங்கி தாரேன்” Instagram நட்பால் பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை….!!
by Inza Devby Inza Devஉத்தரபிரதேசம் மாநிலம் மிராட் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் Instagram மூலமாக வங்கியில் பணிபுரிவதாக கூறிய நபர் ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். அவரிடம் தனது குடும்ப சூழ்நிலை கூறி தனக்கு ஏதாவது வேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். இதனால் …
-
செய்திகள்தேசிய செய்திகள்
ஐஸ்கிரீமில் மனித விரல்…. அதிர்ந்து போன மருத்துவர்…. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை….!!
by Inza Devby Inza Devமும்பையை சேர்ந்த ஓர்லெம் பிரெண்டன் செர்ராவ் என்ற மருத்துவர் ஐஸ்கிரீம் ஒன்றை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அந்த ஐஸ்கிரீமை அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அதில் ஏதோ வித்தியாசமாக இருக்கிறது என்று கவனித்த போது ஒரு மனித கைவிரல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சடைந்த …