தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்… தமிழக முதல்வர் கடிதம்…!!

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அடிக்கடி தமிழக மீனவர்களை கைது செய்து வருகின்றனர். அவர்களது விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை சுமார் 250 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை சிறையில் உள்ள 87 மீனவர்களையும் அவர்களின் 175 விசைப்படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!