விளையாடி கொண்டிருந்த சீன வீரர்… போட்டியின் நடுவே சோகம்… உயிரிழந்ததால் பதற்றம்…!!

இந்தோனேசியாவில் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சீனாவை சேர்ந்த ஜாங் ஜிஜி என்பவர் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்றார். 17 வயதான இவர் போட்டியில் விளையாடி கொண்டிருந்தபோது அரங்கிலே திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

இதனையடுத்து அங்கிருந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது ஏற்கனவே ஜாங் ஜிஜி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் அவர் மாரடைப்பினால் உயிரிழந்தது பரிசோதனையில் தெரியவந்தது.

Related posts

“அலைபாயுதே” படம் போல திருமணம்…பெண்ணை சிறைபிடித்து தாய்… வீட்டில் இருந்து தப்பியோட்டம்…!!

உரியஇழப்பீடு வழங்க வேண்டும்… தேசிய ஆணையம் நோட்டீஸ்… மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனை…!!

பலத்த காற்றுடன் மழை… திருப்பி அனுப்பட்ட விமானங்கள்… பயணிகள் அவதி…!!