தேவாலயத்தில் நடந்த பயங்கரம்… 20 பேர் பலி… அதிபர் புதின் கடும் கண்டனம்…

ரஷ்யாவில் உள்ள தேவாலயம் ஒன்றில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் ஏராளமான மக்கள் அங்கு குடியிருந்தனர். இந்த சமயத்தில் பயங்கரவாதிகள் சிலர் தேவாலயத்தின் உள்ளே நுழைந்து பாதிரியாரை கழுத்தை அறுத்து கொலை செய்ததோடு, தடுக்க முயன்ற காவலர்களையும் சுட்டுக்கொலை செய்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த சில காவல் நிலையங்கள் மற்றும் தேவாலயங்கள் மீதும் பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டனர்.

இதில் போலீசார் உட்பட 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பயங்கரவாதிகளை எதிர்த்து ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்காத நிலையில் கண்டனம் தெரிவித்த ரஷ்ய அதிபர் புதின் மூன்று நாட்கள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related posts

மகரம் ராசிக்கு…! தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள்…! சுமாரானம் பணவரவு இருந்தாலும் போதும் என்ற மனம் இருக்கும்…!!

மிதுனம் ராசிக்கு…! முயன்றால் உங்களால் முடியாதது எதுவுமில்லை…! குழப்பங்களுக்கு மட்டும் உள்ளாக வேண்டாம்…!!

ரிஷபம் ராசிக்கு…! இன்று உங்களுக்கு சுகபோக வாழ்க்கை கண்டிப்பாக அமையும்…! எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்…!!