சாலை வசதி இல்லாத கிராமங்களே கிடையாது… அமைச்சர் பேட்டி…

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள சுமார் 57 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. அதனை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று தொடங்கி வைத்துள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பெரியசாமி திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் சாலை வசதிகள் இல்லாத கிராமங்களே இல்லை என்ற அளவிற்கு முன்னேறியுள்ளது. மேலும் 10 குடியிருப்புகள் இருக்கக்கூடிய பகுதிகளிலும் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!