மாணவனிடம் தகாத உறவு வைத்துக்கொண்ட டியூசன் டீச்சர்… போக்சோ சட்டத்தில் கைது…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 22 வயதுடைய இளம்பெண் கணவரை பிரிந்து வீட்டில் டியூஷன் நடத்தி வந்துள்ளார். இந்த டியூஷனில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது மாணவன் ஒருவர் படித்துள்ளார். இந்நிலையில் மாணவனுக்கும், டியூசன் ஆசிரியருக்கும் தகாத உறவு ஏற்பட்டது. இதனை அறிந்த மாணவனின் பெற்றோர் அவரை டியூஷனுக்கு அனுப்புவதை நிறுத்தியுள்ளனர்.

ஆனாலும் இளம்பெண் மாணவனை விடாமல் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதுகுறித்து மாணவனின் பெற்றோர் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி டியூசன் ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் மாணவனை 181 மையத்தில் ஆஜர் படுத்தி கவுன்சிலிங் கொடுத்து வருகின்றனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!