மீண்டும் திறக்கப்பட்ட அருவி… குவிந்த சுற்றுலா பயணிகள்… பாதுகாப்பு பணியில் போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்த நிலையில் கோம்பைத்தொழு பகுதியில் உள்ள மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.

இந்நிலையில் தற்போது அருவியில் நீர்வரத்து குறைந்ததால் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏரளாமானோர் வந்து அருவியில் குளித்து செல்கின்றனர். மேலும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமானதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!