Home செய்திகள்அரசியல் செய்திகள் விக்கிரவாண்டியில் வெற்றி யாருக்கு…? விறுவிறுப்பாக நடக்கும் வாக்கு எண்ணிக்கை… போலீஸ் குவிப்பு…!!

விக்கிரவாண்டியில் வெற்றி யாருக்கு…? விறுவிறுப்பாக நடக்கும் வாக்கு எண்ணிக்கை… போலீஸ் குவிப்பு…!!

by Revathy Anish
0 comment

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு எண்ணிக்கையில் தற்போது தபால் ஓட்டுகள் எண்ணும் பணி முடிந்து மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

இந்த எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெறும். தற்போது வரை 3 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்கு எண்ணும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.