உலக வரலாற்றில் முதல்முறையாக…. ஸ்மார்ட்ஃபோனுக்கு இத்தன வருஷம் warranty-யா…?

Screenshot

உலக ஸ்மார்ட் போன் வரலாற்றில் முதல் முறையாக மோட்டோரோலா நிறுவனம் தான் புதிதாக அறிமுகப்படுத்தும் S50 நீயோ மாடலுக்கு நான்கு வருட வாரண்டி வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

மோட்டோரோலா ரேசர் 50 மற்றும் ரேசர் 50 அல்ட்ரா ஆகிய மாடல்களுடன் வெளிவர இருக்கும் இந்த புதிய மோட்டோ S50 நியூ மாடலுக்கு சீனாவில் நான்கு வருட வாரண்டி கொடுக்கப் போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

எந்த ஒரு ஸ்மார்ட் போன் நிறுவனமும் வழங்காத ஒரு வாரண்டியை மோட்டோரோலா கொடுத்தது பயனர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

m

Related posts

35 ஸ்மார்ட்போன்களில் சப்போர்ட்ஆகாது… புது அப்டேட்… மெட்டா நிறுவனம் அறிவிப்பு…!!

BMW-வின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்…. ஒரு சார்ஜில் 130 கிலோமீட்டர்…. வெளியான தகவல்….!!

ஸ்மார்ட் போனை பாதுகாக்க…. இதை கண்டிப்பா FOLLOW பண்ணுங்க….!!